உள்நாடு

பாராளுமன்ற அமர்வு | நேரலை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளானது இன்று முதல் 20 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் சபையில் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி மக்களின் உரிமைகளுக்கு துரோகம் இழைத்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு சஜித்திற்கு

சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று