கிசு கிசு

பாராளுமன்றுக்கு சென்ற மேலும் இருவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற செய்திகளை சேகரிக்கச் சென்ற மேலும் இரு பாராளுமன்ற செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாராளுமன்றம் சென்ற மூன்று செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவை வென்ற மரியா

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 130 ஆவது இடத்தில் இலங்கை

இறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை!