சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடுகிறது

(UTV|COLOMBO) பாராளுமன்றம் இன்று (27) காலை  10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

மேற்படி இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

கம்பஹாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

அம்பாறையில் சுமூக நிலை

மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு