சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பாராளுமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

பயணத்தை ஆரம்பித்துள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை (video)

ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது

ஐ.தே. கட்சியில் மற்றுமொரு உறுப்பினர்