அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் 2,000 ரூபா செலுத்தி உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தினசரி உணவுக்காக அதிகரிக்கப்பட்ட ரூ.2,000 தொகையை இன்று (05) முதல் செலுத்தத் தொடங்கினர்.

சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தனது தினசரி உணவுக்காக 2,000 ரூபா செலுத்தியதை உறுதிப்படுத்தினார்.

அவர் தனது பில்களையும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்

கடந்த மாதம், பாராளுமன்றத்தில் அவைக் குழு, பெப்ரவரி 1 முதல் தினசரி உணவின் விலையை 2,000 ரூபாவாக உயர்த்த முடிவு செய்திருந்தது.

Related posts

மு.கா முக்கியஸ்தர்கள் – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

editor

தனிமைப்படுத்தல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் – GMOA எச்சரிக்கை

கொரோனாவிலிருந்து மேலும் 05 பேர் குணமடைந்தனர்