உள்நாடுபிராந்தியம்

பாரவூர்தி மீது கார் மோதி கோர விபத்து – ஒருவர் படுகாயம்

பாதெனிய-அநுராதபுர வீதி மகஹல்கடவெல எரிபொருள் நிலையத்துக்கருகில் இன்று (16) காலை நிறுத்தி வைக்கப்பட்ட பாரவூர்த்தி ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது காரில் பிரயாணம் செய்தவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித்தவின் மனு நிராகரிப்பு

editor

X-Press Pearl சிதைவுகள் அகற்றும் பணிகள் மே மாதம் நிறைவுக்கு

அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி அநுர

editor