சூடான செய்திகள் 1

பாரளுமன்றம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இன்று(15) காலை கூடிய பாராளுமன்ற அமர்வின் பொது நிலவிய அமைதியின்மையினை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 21ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற நிரூபர் தெரிவித்திருந்தார்.


பாரளுமன்றம் நவம்பர் 21 வரை ஒத்திவைக்கப்படுகின்றது.

Related posts

மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது-கல்வி அமைச்சர்

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் அறுவர் கைது

பாடசாலைகளில் ஆரோக்கிய உணவு சிற்றூண்டிச்சாலை