உள்நாடுசூடான செய்திகள் 1

பாரத பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பாராட்டு

(UTV | கொழும்பு) –  இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடல் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய பிரதமர் கோட்டாபய ராஜபக்ஸவை தெளிவான சிந்தனையாளர் மற்றும் கடுமையாக முடிவெடுக்கக் கூடியவர் என இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி பாராட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை தொடக்கம் தினசரி விசாரணைக்கு

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

கொழும்பு துறைமுகத்திற்கு 553 மில்லியன் டொலர் முதலீடு – அமெரிக்க தூதரகம்.