உள்நாடுசூடான செய்திகள் 1

பாயிஸ் முஸ்தபா தென்கிழக்கு பல்கலையின் வேந்தராக நியமனம்!

(UTV | கொழும்பு) –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களுக்கு நியகிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உயர் பதவியை அவருக்கு வழங்கியுள்ளார்

இவர் கண்டி மடவளை பஸார் சிரேஷ்ட சட்டத்தரணி மர்ஹூம் எஸ்.எம்.முஸ்தபா அவர்களின் புதல்வராவார் .
மற்றும் முன்னால் உள்ளூராட்சி,மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ பைசர் முஸ்தபா அவர்களின் தந்தையும் ஆவார்.

.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு நிராகரிப்பு

editor

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கண்டித்து இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்