உள்நாடு

பாத்திமா ஆய்ஷா : பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பண்டாரவளை – அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த்த 9 வயது சிறுமி பாத்திமா ஆய்ஷா பாலியல் ரீதியான வன்புணர்வுக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அட்டுளுகம சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபர் கொலையை செய்ததாக  வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

Related posts

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு

வாக்களிப்பு ஏற்பாடுகள் குறித்து இன்றும் கலந்துரையாடல்

மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படவும்