உள்நாடு

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார்.

கிரேசி டி சில்வா நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த கிரேசி டி சில்வாவின் உடல்நிலை குறித்து விசாரித்து அவரைப் பராமரித்து வந்தார்.

Related posts

அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றிய பொலிஸார்

editor

சுமந்திரன் தலைமையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம்