உள்நாடு

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று

பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய கலந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

editor

எண்ணெய் விலையில் மீண்டும் மாற்றம்

எரிபொருள் விநியோகத்திற்கு வரப்போகும் ஆபத்து!