உள்நாடு

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று

பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய கலந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை மாநகர சபையில் சேவை நலன் பாராட்டு விழா.!

editor

பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு கோட்டை ரயில் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 271ஆக உயர்வு