உள்நாடு

பாண் விலை ரூ.30 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இதர பேக்கரி பொருட்களுக்கு தலா ரூ.10 அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

பாலஸ்தீனத்தை ஆதரிக்க ஒன்றுபட வேண்டும் – மனிதநேயத்தின் பக்கம் நிற்பது அனைத்து உலக நாடுகளின் தார்மீகக் கடமை – திலித் ஜயவீர எம்.பி

editor

ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கான புதிய திகதி அறிவிப்பு

editor