சூடான செய்திகள் 1

பாணின் விலை இன்று முதல் அதிகரிப்பு

கோதுமை மா விலை உயர்வடைந்ததனால் பாண் மற்றும் பேக்கரி பொருட்கள் என்பவற்றின் விலைகளை இன்று இரவு முதல் அதிகரிக்கப் போவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால், ஒரு பாணின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்க அச்சங்க தீர்மானிக்கப்படவுள்ளது.

Related posts

முன்னாள் பாதுகாப்பு சபையின் பிரதானி இன்று நீதிமன்ற முன்னிலையில்

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!