உள்நாடு

பாடசாலை வேனில் வைத்து மாணவி பாலியல் துஷ்பிரயோகம் – சாரதிக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

11 ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலை வேனில் வைத்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக
68 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .

இந்த வழக்கின் தீர்ப்பை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

பாடசாலை வேனின் சாரதியாகப் பணியாற்றிய ஒரு குழந்தையின் தந்தைக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபா இழப்பீடும் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Related posts

முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

editor

3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் அமைச்சர் பியசேன கமகே

editor