உள்நாடு

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைவுள்ளது

அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

மேலும் அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025 ஜனவரி மாதம் 2ஆம் திகதி (02.01.2025) வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

46 நாட்களில் 50 இராஜதந்திரிகளை சந்தித்த விஜித ஹேரத்

editor

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு கடவுச்சீட்டு ஒருநாள் சேவை தொடர்பில் வெளியான தகவல்

editor

NPP யின் 2 உறுப்பினர்கள் மாயம் – வெலிகம சபையில் குழப்பம்

editor