உள்நாடு

பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மூன்று பேரும் விளக்கமறியலில்

(UTV|NIKAWERATIYA) – நிக்கவெரட்டிய பகுதியில் பாடசாலை மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் மற்றும் 2 பேர் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

காணாமல் போனோர் – சாலிய பீரிஸ் பதவி விலகல்

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

களனி பல்கலைகழக சிசிரிவி ​விவகாரம் – நால்வருக்கு விளக்கமறியல்