சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்கள் சென்ற பேரூந்து விபத்து – ஐவர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) – சீகிரியாவில் இருந்து கெக்கிராவ பிரதேச பாடசாலைகளுக்கு மாணவர்களுடன் பயணித்த பேரூந்து ஒன்று இன்று காலை தம்புள்ளை ரந்தெனிவௌ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளதுடன், விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுனர்.

காயமடைந்த மாணவர்கள் தமபுள்ளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

கொழும்பு 2 கடை ஒன்றில் தீ விபத்து சம்பவம்

கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் குற்றத்தடுப்பு பிரிவிடம்