உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு குறித்த கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்றம் அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை