உள்நாடு

பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – கடந்த 2020 ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாமை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிதியுதவி

9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய பாடசாலை அதிபரான பௌத்த துறவி – அம்பாறையில் சம்பவம்

editor

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

editor