உள்நாடு

பாடசாலையை மாலை 4 மணி வரை நடத்துங்கள்

(UTV | கொழும்பு) – பாடசாலை நேரத்தை மாலை 4 மணியாக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று (18) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அந்த மேலதிக நேரத்தை சிறுவர்கள் விளையாட்டுக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

இன்று பாராளுமன்ற விசேட அமர்வு

editor

வங்காள விரிகுடாவில் குறித்த காற்றழுத்த தாழ்வு நிலை

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

editor