சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் இன்று(5) விசேட சோதனை

(UTV|COLOMBO) இன்று(5)  கொழும்பிலுள்ள பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்திட்யசகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதனால் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர், பாடசாலை வளாகங்களுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்குமாறு, பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ரவி கருணாநாயக்கவின் மகள் CID யில் ஆஜர்

“2020 இல் சஜித் வருகிறார்” மக்கள் பொதுக் கூட்டம்…

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்