உள்நாடு

பாடசாலைகளின் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மின்சார சபையின் நிலக்கரி கையிருப்பு ஜூன் மாதம் வரையே

மீண்டும் எகிறும் மின்கட்டண சுமை

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்த சாணக்கியன்!