சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO) காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய ஹெட்டிபொல – மலகனே – றைகம்வத்தை பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ள 36 வயதான பாகிஸ்தான் பிரஜை என தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பிரதமரிடம் முக்கிய ஐந்து கோரிக்கைகள் சமர்ப்பிப்பு

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் திணைக்கள ஊழியர்கள்