சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Related posts

எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று

CIDயில் முன்னிலையான விமல் வீரவன்ச

editor

உயர்தர பரீட்சை நேர அட்டவணை பிரச்சனைகள் இருக்குமாயின் விபரங்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்