உள்நாடுபிராந்தியம்

பஸ்ஸை முந்த முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது – 24 வயதுடைய இளம் பெண் பலி

பலாங்கொடை எல்லெபொல பகுதியில் நேற்று (10) மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 24 வயது இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பஸ் சில்லுகளில் சிக்கி உயிரிழந்தார்.

பஸ் வண்டியை முந்தி செல்ல முயற்சித்த இவர் எதிரே வந்த லொரியை கண்டு அஞ்சி தடுமாறியதால் வழுக்கிச் சென்று அதே பஸ் வண்டியில் சிக்கி பலியாகியுள்ளார்.

Related posts

தென்னை மரங்களை தரிக்க தடை விதிக்கும் வர்த்தமானி

தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு

காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor