உள்நாடு

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்று(04) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாண பிரதேசங்களில் காலையில் பனிமூட்டம் நிலவக்கூடும் என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை போன்ற பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பயிர் சேதத்திற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பணமில்லையா – சஜித் பிரேமதாச கேள்வி.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதிரடி அறிவிப்பு

editor

மனிதர்களின் வாழ்வுக்கு நேர்வழிகாட்டிய முஹம்மது நபியின் பிறந்தநாள் – கலிலூர் ரஹ்மான்.