உள்நாடு

பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்

(UTV | கொழும்பு) -நாளை பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (12) காலை 8 மணி தொடக்கம் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி வஸ்கடுவ, பொதுபிடிய, மொரொன்துடுவ, களுத்துறை, கடுகுறுந்த, நாகொட, பயாகல, பிலிமதலாவ உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

மாவை சேனாதிராசா ஒரு தமிழ் தேசிய அடையாளம் – தமுகூ தலைவர் மனோ கணேசன்

editor

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை