உள்நாடு

பல்கலை முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் கப்பம் பெற்ற குழு

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற்ற குழு குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி முதல் இந்த குழு அவ்வப்போது தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் துணைவேந்தரை நான்கு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியே இந்தப் பணம் பெற்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி : மூன்று தமிழ் உறுப்பினர்கள்

சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை

தேர்தல் நடத்தாமலேயே உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஏற்பாடு – சட்டமூலம் தயார்