உள்நாடு

பல்கலை முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் கப்பம் பெற்ற குழு

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற்ற குழு குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி முதல் இந்த குழு அவ்வப்போது தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் துணைவேந்தரை நான்கு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியே இந்தப் பணம் பெற்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி

editor

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஐவருக்கு கொரோனா

சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்த மக்கள் இப்போது வாழப் போராடுகின்றனர் – சஜித் பிரேமதாச

editor