உள்நாடு

பல்கலைக்கழக மாணவன் கைது

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் இந்த ஆண்டில் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் – ஒருவர் உயிரிழப்பு

editor

வியக்க வைத்த இரட்டையர்கள் [VIDEO]

இன்றும் சுழற்சி முறையில் 3 மணி நேர மின்வெட்டு