உள்நாடுசூடான செய்திகள் 1

பல்கலைக்கழகங்கள் 3ல் கொரோனா பரிசோதனைகள்

(UTV |கொவிட் -19 ) – கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக, முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளை இலங்கையிலுள்ள 3 பல்கலைக்கழகங்களின் இரசாயன ஆய்வு கூடங்களில் ஆரம்பிக்க தயாராகவிருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பேராதனை, களணி, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்கள் ஊடாக இந்த பரிசோதனைகளை முன்னெடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று! ரணில் வெல்வாரா?

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

editor