உள்நாடு

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களின் மீண்டு திறப்பதில் தாமதம் ஏற்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.

இருந்த போதும்  சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி நிலை சீராகும் வரை மீண்டும் திறக்க முடியாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கௌரவ ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்

மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

இந்தியாவின் தலையீட்டால் ஆறு வருடங்களாக முடியவில்லை