உள்நாடு

எம்பிலிபிட்டி நகர சபை தலைவர்களின் சேவை இடைநிறுத்தம்

(UTV | எம்பிலிபிட்டி ) –  பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதன் அதிகாரங்களை உபதலைவர்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர் டிக்கிாி கொப்பேகடுவ, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

புதிய அரசியலமைப்பு வரைவை பாராளுமன்றில் சமர்ப்பித்து விவாதிப்போம்

#கோட்டாகோகம தாக்குதல் : முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மொரட்டுவை மாநகர சபை ஊழியரும் கைது

நீதித்துறை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது – சுமந்திரன் கருத்து .