உள்நாடுவணிகம்

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவேருக்கு எதிராக  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கன்சியூலர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம்

பாராளுமன்ற தேர்தல் – வேட்புமனுவில் கையொப்பமிட்டார் எஸ்.எம்.மரிக்கார்

editor