உள்நாடு

பரீட்சை தினங்கள் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவது குறித்த திகதி இன்று (20) அறிவிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும், பரீட்சைகள் ஆணையாளருக்கும் இடையில் இது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிலைமையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நிலைமையை கருத்தில் கொண்டு மேற்படி இரு பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக திகதி இன்று அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் அனைத்து தொலைபேசி அழைப்புக் கட்டணங்களும் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

எதிர்க்கட்சிக்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor