உள்நாடு

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் திகதிகளில் மாற்றம் இல்லை எனவும் திட்டமிட்டபடி பரீட்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை!

editor

மூன்றாக பிளவடையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

தேசிய போர்வீரர் நினைவேந்தல் மாதம் பிரகடனம்