சூடான செய்திகள் 1

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

(UTVNEWS|COLOMBO) – இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இன்று(29) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு இன்று(29) விஜயம் மேற்கொண்டு பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Related posts

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!

“நான் அவன் இல்லை” – அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

தனியார் பேரூந்து பணியாளர்கள் பணி புறக்கணிப்பில்