சூடான செய்திகள் 1

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

(UTVNEWS|COLOMBO) – இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இன்று(29) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு இன்று(29) விஜயம் மேற்கொண்டு பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Related posts

பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்… அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி!

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) ஆரம்பம்…