சூடான செய்திகள் 1

பன்னிப்பிட்டியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ

(UTV|COLOMBO) பன்னிப்பிட்டி, அம்பகஸ்ஹதரசந்தி பகுதியிலுள்ள அச்சகம் ஒன்றில் இன்று (18) அதிகாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பட்டுள்ளதாக, ஶ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகரசபை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தநிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related posts

A/L உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

சிறுமியை திருமணம் முடித்த நபருக்கு விளக்கமறியல்

பெருந்தோட்ட தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு