விளையாட்டு

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் பந்து வீசுவதற்குத் தாமதமாகியமை காரணமாக இலங்கை அணியின் வீரர்களின் போட்டிக் கட்டணத்திலிருந்து நூற்றுக்கு 40 வீத அபராதத்தை அறவிட சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

Related posts

தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து Mark Boucher இராஜினாமா

எதிர்வரும் 5ம் திகதி தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரை கைது செய்ய உத்தரவு