சூடான செய்திகள் 1

பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்தேகம பிரதேச சபை தவிசாளர் அநுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நபர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மதுபானம் அருந்துவிட்டு – பாடசாலைக்கு வந்த மாணவி.

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்

மறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி