வகைப்படுத்தப்படாத

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன் கீழ் லுணுவெல தொடக்கம் பிபில வரையிலான பகுதியை புனரமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட சிபார்சின் அடிப்படையில் கையளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Related posts

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

මුම්බායි අධික වර්ෂාවත් සමඟ මරණ සංඛ්‍යාව 34 දක්වා ඉහළට