வகைப்படுத்தப்படாத

பதில் சட்டமா அதிபராக தப்புல

(UDHAYAM, COLOMBO) – பிரச்சினைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சாட்சிகளை பதிவு செய்யும் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரே பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சந்தேகத்திற்கு இடமான விடயத்தை கொண்டு பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவேண்டாம்

இலங்கை அகதிகள் கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர்

அடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை-ஆட்பதிவுத் திணைக்களம்