உள்நாடு

பதவியை இராஜினாமா செய்யவும் தயார் – வாசுதேவ

(UTV|கொழும்பு) – மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related posts

பற்றாக்குறையை தீர்க்க அரிசி இறக்குமதி

இம்முறை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரமழான் மாத இரவுத் தொழுகைக்கு அனுமதி [VIDEO]

உலக சாதனை படைத்த சாமுத்திரிகா.