உள்நாடு

பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – அடுத்த சில நாட்களில் தனிமைப்படுத்தப்படாத பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அல்லது பயணக் கட்டுப்பாடுகளோ விதிக்க இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சசேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டால் உயிராபத்து ஏற்படலாம்

வாகன பேரணியில் பங்கேற்க தயாராக இருந்த ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் 33 பேர் கைது

editor

சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்