உள்நாடு

பசில் மீளவும் இந்தியாவுக்கு

(UTV | கொழும்பு) – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குள் இலங்கையின் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென The Hindu பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்

டீசல் தட்டுப்பாட்டினால் முடங்கும் இணையத்தள சேவைகள்

கிளப் வசந்த கொலை – லொக்கு பெட்டி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

editor