உள்நாடுவணிகம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை

வர்த்தமானியில் வௌியான புதிய மின்சார சட்டமூலம்!

வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி