உலகம்

பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி

(UTV | பாகிஸ்தான் ) – பாகிஸ்தான், கராச்சி பங்குச் சந்தையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐவர் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தல்

நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் பிரான்ஸ் தடை

DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி