உலகம்

நோபாளத்தில் முதலாவது மரணம் பதிவாகியது

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோபாளத்தில் முதலாவது மரணம் நேற்றையதினம் பதிவாகியுள்ளது.

29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக நேபாளத்தின் சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் கடந்த 6 ஆம் திகதி, குழந்தை ஒன்றை பிரசவித்து காத்மண்டு வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண், மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேபாளத்தில் இதுவரை 281 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

72 பேருடன் பயணித்த விமானம் – திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து விபத்து

editor

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

editor

மலேஷியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் கைது!

editor