உள்நாடு

நேற்றைய தினம் மாத்திரம் 25 பேர் கைது

(UTV | கொழும்பு) –  சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக் கவசங்கள் அணியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்றைய தினம்(13) மாத்திரம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி இதுவரையில் 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் நிறுத்தம்!

UPDATE: கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

editor