உள்நாடு

நெருக்கடியை சமாளிக்க சீனா மேலும் 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி

(UTV | கொழும்பு) –   தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும் என தாம் மிகவும் நம்புவதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

Related posts

ஏமாற்றப்படும் விவசாயிகள்

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ரோமானிய தூதுவர் Steluta Arhire

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலுக்கு